பேரா தமிழ்ப்பள்ளிகளின் கோவிட் 19 விழிப்புணர்வு நடவடிக்கை


கோவிட் 19 தொடர்பாகப் பல தரப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு நடவடிக்கை செய்து வருவது பாராட்டுக்குரியது.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கையைக் கீழே காணலாம்.

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங்  மாவட்டம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங் மாவட்டம், குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி

லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி

மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி
பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

#DUDUK RUMAH
#STAY AT HOME
#வீட்டில் இருப்போம்
#KITA MESTI MENANG

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்