பேரா தமிழ்ப்பள்ளிகளின் கோவிட் 19 விழிப்புணர்வு நடவடிக்கை


கோவிட் 19 தொடர்பாகப் பல தரப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு நடவடிக்கை செய்து வருவது பாராட்டுக்குரியது.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கையைக் கீழே காணலாம்.

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங்  மாவட்டம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங் மாவட்டம், குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி

லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி

மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி
பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

#DUDUK RUMAH
#STAY AT HOME
#வீட்டில் இருப்போம்
#KITA MESTI MENANG

Comments

Popular Posts:-

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

வெள்ளி மலர் 3 [Velli Malar Mac 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2021 - முதல் மற்றும் இரண்டாம் நிலையில் மலேசியாவுக்கு இரட்டை வெற்றி