பேரா தமிழ்ப்பள்ளிகளின் கோவிட் 19 விழிப்புணர்வு நடவடிக்கை


கோவிட் 19 தொடர்பாகப் பல தரப்பினர் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு விழிப்புணர்வு நடவடிக்கை செய்து வருவது பாராட்டுக்குரியது.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த சில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நடவடிக்கையைக் கீழே காணலாம்.

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங்  மாவட்டம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி

பத்தாங் பாடாங் மாவட்டம், குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி

லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி

மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி
பத்தாங் பாடாங் மாவட்டம், பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மேல் பேரா மாவட்டம், குரோ தமிழ்ப்பள்ளி

#DUDUK RUMAH
#STAY AT HOME
#வீட்டில் இருப்போம்
#KITA MESTI MENANG

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(TAMIL) TUN SAMBANTHAN, BIDOR - ஜொகூர் ஆசிரியர்களின் அடைவுக் குறியீட்டுப் பயணம்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #12 : புதிய இயல்பு : கோவிட் -19 கற்றல் கற்பித்தலை எவ்வாறு வடிவமைக்கின்றது

SJK(T) LADANG CASHWOOD - இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு 2019