SJK(T) JENDERATA BHG 3 - புத்தாக்கப் போட்டியில் மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்

கடந்த 30 & 31.07.2019இல் வடமலேசியப் பல்கலைக்கழகத்தில், அனைத்துலக கற்றல் புத்தாக்கப் போட்டி  (INTERNATIONAL LEARNING INNOVATION COMPETITION)  நடைபெற்றது.  தில் கலந்துகொண்ட பேரா, பாகான் டத்தோ, ஜென்ராட்டா   பிரிவு 3 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றனர்.


தரணி கிருஷ்ண ராவ், கிஷேந்தேவ் தமிழ்ச்செல்வன், ருகேஷ் ஞானசேகரன் ஆகிய மூன்று மாணவர்களே இந்தச் சாதனைக்கு உரியவர்கள். அனைத்துலக நிலை போட்டியான இதில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவர்களாவர். அறிவியல் துறையில் இவர்களின் புத்தாக்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளி ஆசிரியர் அர்வினா சுப்பிரமணியம் மாணவர்களைப் பயிற்றுவித்துப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.


Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

WEBINAR / இயங்கலைப் பயில்களம் #10 : திரைப் பிடிப்பு வழி காணொலி உருவாக்கம்