அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 - பேரா மாநில மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றனர்



மாணவர் முழக்கம் அனைத்துலகப் போட்டி 2018இல் மலேசியாவைப் பிரதிநிதித்து மூன்று மாணவர்கள் செல்லவிருக்கின்றனர். அவர்களில் இருவர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் பெருமையாக உள்ளது என்றாரவர். பேராக்கைச் சேர்ந்த கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் கமல்ராஜ் குணாளனும் இந்த அனைத்துலகப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 



நன்றி: வணக்கம் மலேசியா.காம்

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்