மாணவர் முழக்கம் 2020 : அரையிறுதிச் சுற்றுக்கு 4 பேரா மாணவர்கள் தேர்வு பெற்றனர்

மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. பேரா மற்றும் பகாங் மாநிலப் போட்டி கடந்த 20.07.2020ஆம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

4 orang murid SJK(T) Negeri Perak telah melayakkan diri ke Pertandingan Manavar Mulakkam Peringkat Kebangsaan (Separuh Akhir). Pertandingam ini diadakan pada 20.07.2020 melalui kaedah online.

சூம் (ZOOM) இயங்கலையில் நடந்த இப்போட்டியில் பேரா, பகாங் ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடுத்து நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். 

அவர்களின் பெயர் விவரங்களைக் கீழே காணலாம்:-





அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வுபெற்ற பேரா மாநிலத்தின் 4  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றியும் பாராட்டும். 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(T) MAHATHMA GANDHI KALASALAI - Cikgu Suren Rao Cipta Malaysia Book Of Records

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் விழா 2019

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

GOOGLE CLASSROOM - மலேசிய ஆசிரியர்கள் உலகத்தில் முதல் இடம் பிடித்தனர்