மாணவர் முழக்கம் 2020 : அரையிறுதிச் சுற்றுக்கு 4 பேரா மாணவர்கள் தேர்வு பெற்றனர்

மாணவர் முழக்கம் 2020 இவ்வாண்டில் இயங்கலையில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 2323 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதிலிருந்து 200 மாணவர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டிகள் 4 மணடல வாரியாக இயங்கலையில் நடைபெற்றது. பேரா மற்றும் பகாங் மாநிலப் போட்டி கடந்த 20.07.2020ஆம் நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

4 orang murid SJK(T) Negeri Perak telah melayakkan diri ke Pertandingan Manavar Mulakkam Peringkat Kebangsaan (Separuh Akhir). Pertandingam ini diadakan pada 20.07.2020 melalui kaedah online.

சூம் (ZOOM) இயங்கலையில் நடந்த இப்போட்டியில் பேரா, பகாங் ஆகிய 2 மாநிலங்களைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அடுத்து நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர். 

அவர்களின் பெயர் விவரங்களைக் கீழே காணலாம்:-





அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வுபெற்ற பேரா மாநிலத்தின் 4  தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நன்றியும் பாராட்டும். 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

வெள்ளி மலர் 2 [Velli Malar Februari 2019]

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SJK(T) LDG.SABRANG - Cikgu Chelva Cipta Pelbagai Inovasi Tingkat Prestasi

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) METHODIST, MALIM NAWAR - விரைந்து முன்னேறும் தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளிகளின் நனிச்சிறந்த நடைமுறை : தலைமையாசிரியர்கள் சிறப்பான படைப்பு