SJK(T) LADANG CHEMOR - ஆசிரியர் அசோக் பிள்ளை வெங்கல விருது வென்றார்

பேரா, வட கிந்தா மாவட்டம், சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் அசோக் பிள்ளை குப்புசாமி, தேசிய நிலை புத்தாக்கப் போட்டியில் வெங்கல விருது வென்றார். 29.08.2019ஆம் நாள் ஜொகூர் பாருவில் நடந்த புத்தாக்கப் போட்டியில் இவர் இந்த விருதை வென்றுள்ளார்.


Nama Pertandingan : 
PNiCC'19 PERTANDINGAN INOVASI & KREATIVITI PMJB PERINGKAT KEBANGSAAN 2019

Tajuk Inovasi :
KIT PERMAINAN MAGNET

Anugerah :
CERTIFICATE OF AWARD BRONZE MEDAL



Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

WORDWALL : கணித வாய்பாடு புதிர்