SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI : மாநில அரசாங்கக் கட்டடத்திற்கு மாணவர்கள் வருகை

தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்விக் கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்க ஆசிரியர்களின் சேவையை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் பாராட்டினார்.
சிறந்த நிலையில் உருவாக்கப்பட்டு வரும் மாணவர்கள் பொது அறிவு ஆற்றல் உள்ளவர்களாகவும் விளங்கச் செய்வதின் வழி அது அவர்களின் திறமை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

மாநில அரசாங்க செயலகத்திற்கு வருகை புரிந்த சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்