தேசியத் தமிழாசிரியர் திலகம் - பேரா ஆசிரியர்கள் மூவர் விருது பெற்றனர்




நாள் : 2 நவம்பர் 2017

தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மலேசியத் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன், தமிழகத்தின் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் விருது பெற்றனர். அவர்களுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
 

Comments

Popular Posts:-

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

SJK(T) ST.THERESA'S CONVENT - KLESF அனைத்துலகப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்