தேசியத் தமிழாசிரியர் திலகம் - பேரா ஆசிரியர்கள் மூவர் விருது பெற்றனர்




நாள் : 2 நவம்பர் 2017

தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மலேசியத் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன், தமிழகத்தின் தமிழக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் விருது பெற்றனர். அவர்களுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
 

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

Youtube காணொலி மூலம் கணிதப் பாடங்கள் [ஆண்டு 6]

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்