தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு கட்டுமான நிதி வழங்கல்


பேரா மாநிலத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளில் 8 மழலையர் வகுப்பு கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில் நடந்தது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினார். கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலாநாதன் அவர்களும் உடன் கலந்துகொண்டார்.

Comments

Popular Posts:-

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

பேரா மாநிலத் தலைமையாசிரியர் கழகப் பொதுக்கூட்டம்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

WEBINAR STPK / வலையரங்கம் #17 : மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 3]

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்