தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு கட்டுமான நிதி வழங்கல்


பேரா மாநிலத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளில் 8 மழலையர் வகுப்பு கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில் நடந்தது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினார். கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலாநாதன் அவர்களும் உடன் கலந்துகொண்டார்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு