தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு கட்டுமான நிதி வழங்கல்


பேரா மாநிலத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளில் 8 மழலையர் வகுப்பு கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில் நடந்தது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினார். கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலாநாதன் அவர்களும் உடன் கலந்துகொண்டார்.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.SABRANG - Cikgu Chelva Cipta Pelbagai Inovasi Tingkat Prestasi

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

வெள்ளி மலர் 2 [Velli Malar Februari 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 - பேரா மாநில மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றனர்

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு