தமிழ்ப்பள்ளிகளில் மழலையர் வகுப்பு கட்டுமான நிதி வழங்கல்


பேரா மாநிலத்தில் 7 தமிழ்ப்பள்ளிகளில் 8 மழலையர் வகுப்பு கட்டுமானத்திற்கு நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சில் நடந்தது. சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கினார். கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலாநாதன் அவர்களும் உடன் கலந்துகொண்டார்.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - DAERAH KINTA UTARA

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்