SJK(TAMIL) MAHATHMA GANDHI KALASALAI - சிந்தனைத்திறன் புதிர்ப்போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை


தமிழ்ப்பள்ளிகளுக்கான உயர்நிலை சிந்தனைத்திறன் புதிர்ப்போட்டி கடந்த 28.07.2019 ஞாயிறு மலேசிய விவசாயப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேசிய நிலையிலான இந்தப் போட்டியில் 114 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்டன. 

பேரா மாநிலம், கோலா கங்சார்  மாவட்டம் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ மாறன் முதல் பரிசைப் பெற்று சாதனை படைத்தார். முதல்நிலை வெற்றியாளருக்குக் கோப்பை, மலேசிய ரிங்கிட் 500.00 மற்றும் சுழற்கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது. 




Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) KERUH - மின்னல் பண்பலையின் இளம் வடிவமைப்பாளர் திட்டம்

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்