பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2019

பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன.
பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

திருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை போட்டி, பாடல் புதிர், மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேரா மாநில கல்வித் திணைக்களமும் பேரா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கமும் இணைந்து வடக்கிந்தா மாவட்ட தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போட்டியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

18ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா (பேரா மாநில நிலை)

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

SJK(TAMIL) LDG.SUNGAI TIMAH - சிறு பள்ளியில் சிறப்பான விளையாட்டுப் போட்டி

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

தேசிய நிலை செந்தமிழ் விழா 2019